நாளை பராமரிப்பு பணி காரணமாக ராசிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் தடை அறிவிப்பு

மாதந்தோறும் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ராசிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு



இதனால் ராசிபுரம் முத்து காளிப்பட்டி மசக்காளிப்பட்டி புதுப்பாளையம் பட்டணம் முனியப்பன்பாளையம் வடுகம் கவுண்டன்பாளையம் முருங்கபட்டி போடிநாயக்கன்பட்டி மூலப்பாளையம் அரசம்பாளையம் வேலம்பாளையம் 


வெள்ளாளப்பட்டி கூனவேலம்பட்டிபுதூர் கதிராநல்லூர் நத்தமேடு கண்ணுற்பட்டி சிங்களாந்தபுரம் குருசாமிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது என துணை மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது