பரமத்தி வேலூரில் முக்கிய சாலை மூடப்பட்டன

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரமத்தி வேலூரில் பிரதான சாலைகள் மூடப்பட்டன.


.             பழைய பைபாஸ் ரோடு

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 41யை எட்டிய நிலையில் தமிழக அரசு மற்றும் மாவட்டத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பரமத்தி வேலூரில் பிரதான சாலையான பேருந்து நிலைய சாலை, பழைய பைபாஸ் ரோடு போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான இந்த சாலைகள் இன்று தடுப்புகளை கொண்டு மூடப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது