பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
நாமக்கல் அரசு மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் பிற நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்.
அவ்வாறு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
Comments
Post a Comment