நாமக்கல்லில் இன்று இருவருக்கு கொரோனா தொற்று

நாமக்கல்லில் இன்று இருவருக்கு கொரோனா தொற்று.




நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர், நாமக்கல் போதுபட்டி, குப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என இருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில்  இதுவரை 61 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ளனர். இதில் 49 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது