நாமக்கல்லில் இன்று இருவருக்கு கொரோனா தொற்று

நாமக்கல்லில் இன்று இருவருக்கு கொரோனா தொற்று.




நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர், நாமக்கல் போதுபட்டி, குப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என இருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில்  இதுவரை 61 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ளனர். இதில் 49 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

முக்கிய செய்தி புதிய கட்டுப்பாடுகள் குறித்து நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் விளக்கம்

அவசர அறிவிப்பு இந்தியாவைத் தாக்கும் மூன்றாவது அலை

நாமக்கல்லில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம்