நாமக்கல்லில் பயங்கர தீ விபத்து

நாமக்கலில் முதுகெலும்பு என கருதப்படும் ஆட்டோமொபைல் துறையானது கடந்த சில மாதங்களாகவே வீழ்ச்சியில் சென்று கொண்டிருக்கிறது இது ஒருபுறமிருக்க.



பழைய லாரி டயர்களை வாங்கி விற்பனை செய்யும் டயர் கடைகள் பல இயங்கி வருகின்றன. இந்நிலையில்
இன்று நாமக்கலில் கண்மணி பழைய டயர் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு. அக்கடையில் உள்ள அனைத்து பழைய லாரி டயர்களும் தீயில் கருகின.
இந்நிலையில் தீ விபத்தினை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு கே பி பி பாஸ்கர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது