நாமக்கல் மாவட்டத்தில் மறு அறிவிப்பு வரும் வரை இறைச்சிக்கடைகள் செயல்படாது நாமக்கல் கோட்டாட்சியர் அறிவிப்பு

நாமக்கல் கோட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனூர் கொல்லிமலை ஆகிய 5 ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கும் இறைச்சி கடைகள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.என நாமக்கல் கோட்டாட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இறைச்சி வாங்கும் பொழுது பொது மக்கள் சமூக இடைவெளியை  பின்பற்றாததால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
என நாமக்கல் மாவட்டம் கோட்டாட்சியர் மு.கா.குமார் தெரிவித்துள்ளார். மேலும் முட்டை விற்பனைக்கு தடையில்லை என அந்த செயதி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது