மக்களின் பங்கேற்பு இன்றி நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ சின்ன ஓங்காளியம்மன் கோவில் பூஜை


திருச்செங்கோடு அருள்மிகு ஸ்ரீ சின்ன ஓங்காளியம்மன் கோவில் பூஜை



திருச்செங்கோடு அருள்மிகு ஸ்ரீ சின்ன ஓங்காளியம்மன்



நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் மிகவும் பிரபலமான கோவிலான அருள்மிகு ஸ்ரீ சின்ன ஓங்காளியம்மன் கோவில் பூஜை இன்று மக்களின் பங்கேற்பு இன்றி மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் அனுமதிக்கப்படுவதால். மக்களின் பங்கேற்பு இன்றி இன்று பூஜை நடைபெற்றது.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது