கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிபாளையத்தில் பிரதான வீதி மூடல்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு மின்சார வாரிய அலுவலகம் பகுதியில் சிலருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் இப்பகுதி பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாக உறுப்பினர்களால் கைப்பற்றப்பட்டு அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மக்களுக்கு கபசுரக் குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இன்று வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோணா பாதித்த தன் ரசிகருக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் சிம்பு

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு