கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிபாளையத்தில் பிரதான வீதி மூடல்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு மின்சார வாரிய அலுவலகம் பகுதியில் சிலருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் இப்பகுதி பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாக உறுப்பினர்களால் கைப்பற்றப்பட்டு அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மக்களுக்கு கபசுரக் குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இன்று வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது