பள்ளிபாளையம் எஸ்பிஐ வங்கி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிபாலையம் பாரத ஸ்டேட் பேங்க் வங்கி தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிபாளையம் பாரத ஸ்டேட் வங்கி கிளை இன்று பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 இந்நிலையில் இன்று வங்கிக்குள் யாரும் உள்ளே சென்று வராதபடி சுகாதாரத்துறையினர் தடுப்புகளை அமைத்து வங்கியை சுற்றிலும் கிருமிநாசினி தெளித்து சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது