திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் டிரைவர் பலி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மணியனூர் செய்யாம்பாளையம் பகுதியை சேர்ந்த மதியரசுரசு நேற்று சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.


திருச்சியில் இருந்த சித்தாலந்தூர் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற சரக்கு வாகனம் ஒன்று திடீரென நின்றதால் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனத்தின் மேல் மோதியது இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது