நாமக்கல்லில் இன்று (05/05/2020) 15 நபர்களுக்கு கொரோனா தொற்று

நாமக்கல்லில் இன்று (05/05/2020) 15 நபர்களுக்கு கொரோனா தொற்று அறியப்பட்டுள்ளது.




நாமக்கல் மாவட்டத்தில்  இதுவரை 61+15=76 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ளனர். இதில் 50 நபர்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். 26 நபர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நமது மாவட்டம் தற்போது *சிவப்பு* மண்டலப் பகுதியில் உள்ளது.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோணா பாதித்த தன் ரசிகருக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் சிம்பு

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு