நாமக்கல் மாவட்டத்தில் 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட முடி திருத்தும் நிலையம்

நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளினால் பல்வேறு இடங்களில் முடி திருத்தும் நிலையம் நேற்றிலிருந்து திறக்கப்பட்டன

நாமக்கல் மாவட்டம் மற்றும் தமிழகத்தில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக முடி திருத்தும் நிலையங்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால்.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் திறக்கப்பட்டன இந்த அனைத்து முடிதிருத்தும் நிலையங்களும் அரசு ஏற்கனவே அறிவித்தபடி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இன்று திறக்கப்பட்டது. அதாவது முறையாக கிருமிநாசினி பயன்படுத்துவது முக கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வெகுவாக கடைபிடிக்கப்படுகிறது. இவை அனைத்தும் நாமக்கல் மாவட்ட சமூக இடைவெளி கண்காணிப்புக் குழு மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

அரசு மருத்துவமனைக்கு 7 டன் ஆக்சிஜன் நாமக்கல் MLA ராமலிங்கம் ஏற்பாடு