இன்று ஓரே நாளில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை...

(21/05/2020)இன்று மட்டும் தமிழகத்தில் 786 பேருக்கு கொரோனா வைரஸ்  நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



இதனால் இன்றுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ்  தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14753 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7128 ஆக உயர்ந்துள்ளது.




தமிழகத்தில் இதுவரை கொரோனா  வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

அரசு மருத்துவமனைக்கு 7 டன் ஆக்சிஜன் நாமக்கல் MLA ராமலிங்கம் ஏற்பாடு