நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க வளாகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது  26/5/2021மற்றும் 27/05/2021 ஆகிய இரு தினங்கள் இலவச கொரானா தடுப்பூசி முகாம் நாமக்கல், சேலம் சாலையில் உள்ள சங்க வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.


முதல்முறையாக தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் மட்டுமே  வரவேண்டும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும்.


18-வயது முதல் 44வயது வரை உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும்

தடுப்பூசி போட வருபவர்கள் ஒரினஜல் ஆதார் கார்ட் மற்றும் ஆதார் கார்ட் ஜெராக்ஸ்  கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்

காலை 10-மணி முதல் மாலை 5-மணி வரை முகாம் நடைபெறும்

பொதுமக்களும் இதில் கலந்து கொள்ளலாம்

குறிப்பு:

18 வயது பூர்த்தியாகி 1நாள் இருந்தாலும் அதே போல் 44-வயது முடிந்து ஒரு நாள் ஆகியிருந்தாலும் தடுப்பூசி போடப்படாது

உறுப்பினர்களும் அவர்கள் குடும்பத்தாரும் டிரைவர்களும் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது