தமிழகத்தில் மேலும் 1515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் இன்று (07.062020) மேலும் 1515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



சென்னையில் மட்டும் 1155 பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 604 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று ஒரே நாளில் கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

அரசு மருத்துவமனைக்கு 7 டன் ஆக்சிஜன் நாமக்கல் MLA ராமலிங்கம் ஏற்பாடு