சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட பொதுப்பணித் துறையினர்

நாமக்கல் நகராட்சியில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பொதுப்பணி துறையினர்.



தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு காரணமாக 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.




இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட நகராட்சி பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் மக்களின் கூட்டம் குறைவாகவே இருப்பதால் இந்த சூழ்நிலையில் பயன்படுத்தி நாமக்கல் மாவட்ட பொதுப்பணித்துறையினர் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இதன் முதற்கட்டமாக இந்த நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பழுதுபார்க்கும் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

அரசு மருத்துவமனைக்கு 7 டன் ஆக்சிஜன் நாமக்கல் MLA ராமலிங்கம் ஏற்பாடு