திருச்செங்கோடு நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை 30.6.2020 திருச்செங்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதனால் திருச்செங்கோடு நகராட்சி முழுவதும்,அம்மம்பாளையம்,நாராயணபாளையம், சீனிவாசம்பாளையம்,தேவனாங்குறிச்சி,கீழேரிபட்டி, சிறுமெளசி வேட்டுவபாளையம் ஆண்டிபாளையம்,ஏமபள்ளி,கைலாசம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என துணை மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோணா பாதித்த தன் ரசிகருக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் சிம்பு

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு