திருச்செங்கோடு நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை 30.6.2020 திருச்செங்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதனால் திருச்செங்கோடு நகராட்சி முழுவதும்,அம்மம்பாளையம்,நாராயணபாளையம், சீனிவாசம்பாளையம்,தேவனாங்குறிச்சி,கீழேரிபட்டி, சிறுமெளசி வேட்டுவபாளையம் ஆண்டிபாளையம்,ஏமபள்ளி,கைலாசம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என துணை மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

அரசு மருத்துவமனைக்கு 7 டன் ஆக்சிஜன் நாமக்கல் MLA ராமலிங்கம் ஏற்பாடு