நாமக்கல் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று  கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



நாமக்கல் மாவட்டம் திருமலைபட்டி பகுதியை அடுத்த இடையபட்டி கிராமத்தில் உள்ள 23 வயது நிறைந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒரு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில் நேற்று ஒருவருக்கு நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்தது இந்த 83 கொரோனா நோய் பாதித்த நபர்கள் அனைவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

அரசு மருத்துவமனைக்கு 7 டன் ஆக்சிஜன் நாமக்கல் MLA ராமலிங்கம் ஏற்பாடு