இணைப்பு சாலை சீரமைக்கும் பணியை பார்வையிட நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

சோழசிராமணி தடுப்பணையில் நடைபெற்றுவரும் இணைப்பு சாலை பணியை இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.




நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு மெகராஜ் அவர்கள் இன்று சோலசிராமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள வெளி மாநிலம் சென்று திரும்பிய லாரி ஓட்டுநர்களின் உடல் நலத்தை விசாரித்த பிறகு தடுப்பணை பகுதியில் தற்போது நடைபெற்று வரும் இணைப்புச் சாலை சீரமைப்பு பணியை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் அப்பகுதியில் விரைவாக நடைபெற்று வரும் பணியினை பற்றி கேட்டறிந்தார் அப்பகுதியில் பணிபுரிந்த வேலை ஆட்களின் உடல் நலம் மற்றும் சமூக இடைவெளி முகக் கவசம் போன்றவற்றை கண்காணித்தார்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

அரசு மருத்துவமனைக்கு 7 டன் ஆக்சிஜன் நாமக்கல் MLA ராமலிங்கம் ஏற்பாடு