நாமக்கல் மாவட்ட வணிகர்களுக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு

சாத்தான்குளம் ஜெயராஜ் & பென்னிக்ஸ் அவர்களின் கொடூர படுகொலையை கண்டித்து 26/06/2020 வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழகம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்தை மிக சிறப்பாக நடத்தி வணிகர்கள் ஒற்றுமையை உறுதிபடுத்தினர்


இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாவட்ட பேரமைப்பின் கோரிக்கையை ஏற்று நாமக்கல் நகரில் 75% கடைகளும், திருச்செங்கோடு மற்றும் இராசிபுரம் நகர் பகுதிகளில் 80% கடைகளும், ஊரக பகுதிகளில் 90% கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தென்மாவட்டம் தவிர்த்து நாமக்கல் மற்றும் சேலத்தில் இந்த கடையடைப்பு போராட்டம் மிகப் பெரிய அளவில் நடைபெற்றது.

இதற்கு நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு செயலாளர் ஜெயகுமார் வெள்ளையன் அவர்கள் இன்று நன்றி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

அரசு மருத்துவமனைக்கு 7 டன் ஆக்சிஜன் நாமக்கல் MLA ராமலிங்கம் ஏற்பாடு